நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மணல் திருட்டை தடுத்த கிராம உதவியாளர் மீது தாக்குதல்!

காட்டுமன்னார்கோயில் அரகுகே உள்ள ஆழங்காத்தான் கிராம உதவியாளராக மகாலிங்கம் பணியாற்றுகிறார். தில்லைநாயகபுரம் மணல் குவாரியில் வெள்ளிக்கிழமை இரவு திருட்டுத்தனமாக மணல்

News image
Updated On :1 மார்ச் 2014, 2:26 pm

ஜி.சுந்தரராஜன்

காட்டுமன்னார்கோயில் அருகே மணல் குவாரியிலிருந்து திருட்டுத்தனமாக ஏற்றி வந்த டிராக்டரை பிடித்த போது, கிராம உதவியாளர் தாக்கப்பட்டு காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

காட்டுமன்னார்கோயில் அரகுகே உள்ள ஆழங்காத்தான் கிராம உதவியாளராக மகாலிங்கம் பணியாற்றுகிறார். தில்லைநாயகபுரம் மணல் குவாரியில் வெள்ளிக்கிழமை இரவு திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த டிராக்டரை மடக்கி பிடித்தார். அப்போது கிராம உதவியாளர் மகாலிங்கத்தை சரமாரியாக தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சுந்தரராஜனிடம் தகவல் தெரிவித்துவிட்டு காயமுற்ற மகாலிங்கம் காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வட்டாட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்து முறையிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.