நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதுரை விமான நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பிடிபட்டது

மதுரை விமானநிலையத்தில் இலங்கையிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை கைபற்றி இலங்கை பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து

News image
Updated On :5 மார்ச் 2014, 3:16 pm

மது

மதுரை விமானநிலையத்தில் இலங்கையிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை கைபற்றி இலங்கை பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மதுரை விமானநிலையத்திற்கு புதன்கிழமை இலங்கையிலிருந்து தனியார்விமானம் ஒன்று வந்தது.பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைசெய்தனர்.

சோதனையில் இலங்கையை சேர்ந்த முகமதுமுதின்(32)இவர் தனது ஆசனவாயில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 159 கிராம் எடை கொண்ட தங்ககட்டியை மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.இதையடுத்து தங்கத்தை கைபற்றி முகமதுமுதினை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.