வணிகர்களிடம் பணம் பறிமுதல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: சேலம், நாமக்கல்லில் நாளை கடையடைப்பு போராட்டம்
வணிகர்கள், வியாபாரிகளிடம் பணத்தை பறிமுதல் செய்யும் தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கையைக் கண்டித்து, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) கடையடைப்பு போராட்டம்










