மாணவரை தாக்கியதாக, தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு
சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் தீரன் (15). இவர் தேரடி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம்










