தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

வாகனச் சோதனை: சென்னையில் இருந்து காரைக்கால் சென்ற வாகனத்தில் 94 வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

திருக்கடையூர் பறக்கும்படை தனிவட்டாட்சியிஅர் பி.குமார் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர். நேற்று நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற ஒரு வாகனத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள யூரோ, டாலர் உள்ளிட்ட 94 வெளிநாடு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On :17 மார்ச் 2014, 6:15 am

திருக்கடையூர் பறக்கும்படை தனிவட்டாட்சியிஅர் பி.குமார் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர். நேற்று நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற ஒரு வாகனத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள யூரோ, டாலர் உள்ளிட்ட 94 வெளிநாடு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வாகனத்தை ஓட்டிச்சென்றவர் பிரஞ்சு குடியுரிமை பெற்ற காரைக்காலைச் சேர்ந்த மீரா லிபி என்பவர் தெரியவந்துள்ளது மேலும், அவரிடம் இருந்து  26 ரூபிகற்களும் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் இவையனைத்தும் தரங்கம்பாடி வட்டாட்சியர் அழகர் சாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.