நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அடையாளம் தெரியாத கார் மோதி ஒருவர் சாவு

பின்னத்தூரைச் சேர்ந்த சோழமன்னன் (31). விவசாயியான இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு சிதம்பரத்தில் உள்ள தனது தங்கையை பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது சி.முட்லூர்

News image
Updated On :31 மார்ச் 2014, 2:35 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் அடையாளம் தெரியாத கார் மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த சோழமன்னன் என்ற விவசாயி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.

பின்னத்தூரைச் சேர்ந்த சோழமன்னன் (31). விவசாயியான இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு சிதம்பரத்தில் உள்ள தனது தங்கையை பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது சி.முட்லூர் புறவழிச்சாலையில் ராகவேந்திரா கல்லூரி அருகே அடையாளம் தெரியாத கார், இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த சோழமன்னன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இறந்தார். இதுகுறித்து சோழமன்னன் தம்பி சேரமன்னன் கொடுத்த புகாரின் பேரில் கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.