சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஏற்காட்டில் மே தினவிழா காபி தோட்டத் தொழிலாளர்  மெழுகு வர்த்தி ஏந்தி உறுதிமொழி  

ஏற்காட்டில் காபி தோட்டத் தொழிலாளர் மே தினவிழா. சேலம் மாவட்டம், ஏற்காட்டில்  நீலமலை தோட்டத் தொழிலாளர்கள் மே தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 மே 2014, 7:40 am

ஜான் பாஸ்கோ

ஏற்காட்டில் காபி தோட்டத் தொழிலாளர் மே தினவிழா. சேலம் மாவட்டம், ஏற்காட்டில்  நீலமலை தோட்டத் தொழிலாளர்கள் மே தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு  நீலமலை தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் வீ.கா.நல்லமுத்து தலைமை வகித்தார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காபி தோட்ட தொழிலாளர்கள் ஏற்காடு ஒண்டிக்கடையிலிருந்து  காந்தி பூங்கா வரை பேரணியாக வந்தனர். அனைத்து தொழிலாளர்களும் மெழுகு வர்த்தி ஏந்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.