புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீபிடாரி அம்மன் கோவிலில் இன்று இரவு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கவுள்ளது ஒவ்வொரு நாட்களில் மண்டகப்படிதாரர்கள்
சார்பில் அம்மனுக்கு அபிஷேகம் சந்தனக்காப்பு இன்னிசை பட்டிமன்றங்கள் புராணநாடகங்களும் போன்றவை நடைபெறும் வருகின்ற 27ம்தேதி8ம் திருவிழாவை
முன்னிட்டு பால்குடம் பறவைக்காவடி அன்று நள்ளிரவு பெண்கள் சார்பில் மதுமுளைப்பாரி எடுத்தல் பூமித்தல் ஆகியவை நடைபெறும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.