சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

திருவரங்குளம் ஸ்ரீபிடாரி அம்மன் கோவிலில் இன்று காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடக்கம்

புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீபிடாரி அம்மன் கோவிலில் இன்று இரவு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கவுள்ளது ஒவ்வொரு நாட்களில் மண்டகப்படிதாரர்கள்

Updated On :20 மே 2014, 3:16 am

புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீபிடாரி அம்மன் கோவிலில் இன்று இரவு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கவுள்ளது ஒவ்வொரு நாட்களில் மண்டகப்படிதாரர்கள்

சார்பில் அம்மனுக்கு அபிஷேகம் சந்தனக்காப்பு இன்னிசை பட்டிமன்றங்கள் புராணநாடகங்களும் போன்றவை நடைபெறும் வருகின்ற 27ம்தேதி8ம் திருவிழாவை

முன்னிட்டு பால்குடம் பறவைக்காவடி அன்று நள்ளிரவு பெண்கள் சார்பில் மதுமுளைப்பாரி எடுத்தல் பூமித்தல் ஆகியவை நடைபெறும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.