ஜல்லிக்கட்டு தடை எதிர்த்து அவனியாபுரத்தில் காளைகள் கொம்புகளில் கறுப்புக் கொடி ஏற்றி ஊர்வலம்
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும் மறுபரிசீலனை செய்யக் கோரியும் மதுரை அவனியாபுரம் பகுதிகளில் ஜல்லிக்கட்டுக் காளைகள் கொம்புகளில் கறுப்புக் கொடி ஏற்றி ஊர்வலம் நடத்தப்பட்டது.










