

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஸ்ரீபிடாரிஅம்மன் கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கி ஓவ்வொரு நாளும் மண்டகப்படிதாhரகள் சார்பில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் அன்னதானம் இன்னிசைகச்சேரி பட்டிமன்றங்கள் போன்றவைகள் நடந்தன 8ம் திருவிழாவை முன்னிட்டு இன்று பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பால்குடம் அலகுகுத்துதல் பறவைக்காவடி எடுத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.