நிகழ்ச்சியில் சிவகாசி மக்களவை உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், தக்கார் கே.ரவிச்சந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை அவைத் தலைவர் எம்.எஸ்.ஆர்.துரைப்பாண்டியன் (எ) ராஜவர்மன், மகளிர் அணி இணைச் செயலாளர் சக்தி கோதண்டம், தொகுதிச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.கே.மயில்சாமி, மாவட்ட கவுன்சிலர்கள் முத்தையா, பெரியசாமி, நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து, நகர்மன்ற உறுப்பினர் மீராதனலட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.