வாலாஜா அருகே போலீஸ் ஜீப்பை கடத்திச் சென்ற வாலிபர் கைது
வாலாஜா சென்னை சமுத்திரம் சுங்கச் சாவடி பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்

Updated On :19 நவம்பர் 2014, 5:24 am

வாலாஜா சென்னை சமுத்திரம் சுங்கச் சாவடி பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீதாராமன் என்பவரை தாக்கி விட்டு போலீஸ் ஜீப்பை கடத்தி சென்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர். காவல் ஆய்வாளர் சீதாராமனை சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்திப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...