பாசனக் குளத்துக்குச் செல்லும் நீரை தடை செய்து சுவர்: நெல்லை அருகே கிராம மக்கள் மறியல்
திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே பாசனக் குளத்திற்கு செல்லும் நீரை தடை செய்யும் வகையில் தடுப்புச்சுவர் கட்டியதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து செவ்வாய்க்கிழமை கிராம மக்கள்









