வேன்-கார் மோதல்: இருவர் சாவு; ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி காயத்துடன் உயிர் தப்பினார்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதன்கிழமை மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வேனும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காரில் பயணம் செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின்










