தண்ணீர் இல்லாததால் நகராட்சி கட்டண கழிப்பறை பூட்டு: பயணிகள் அவதி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் நகராட்சிக்குச் சொந்தமான கட்டணக் கழிப்பறை சனிக்கிழமை பூட்டப்பட்டதால் திருவண்ணாமலை கோவிலுக்கு வந்த பக்தர்களும், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.










