தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

108 ஆம்புலன்ஸ்: தீபாவளி நாளில் 22 ஆயிரம் அழைப்புகள்

தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 108 ஆம்புலன்ஸ் தொலைபேசி மையத்துக்கு 22 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன.

Updated On :23 அக்டோபர் 2014, 3:00 pm

தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 108 ஆம்புலன்ஸ் தொலைபேசி மையத்துக்கு 22 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன.

கடந்த ஆண்டைக்காட்டிலும் சுமார் 6,600 அழைப்புகள் அதிகமாக வந்துள்ளன என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆண்டு முழுவதையும் ஒப்பிடும்போது, தீபாவளி சமயத்திலேயே ஆம்புலன்ஸ் சேவைக்கான அழைப்புகள் அதிகம் வரும். மேலும் தீபாவளி சமயத்தில் பட்டாசு, தீக்காய விபத்துகளுக்கான அழைப்புகளைக் காட்டிலும், சாலை விபத்துகள், காயங்கள் போன்றவற்றுக்கான அழைப்புகளே அதிகம் வரும். இதற்குக் காரணம் தீபாவளி சமயத்தில்தான் அதிக மக்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கி பயணம் மேற்கொள்வார்கள். இதனால் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட அனைத்து சாலைகளில் போக்குவரத்து அதிகமாகக் காணப்படும். மேலும் அதிக வேகமும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.