ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பரவலான மழை: மேற்குத் தொடர்ச்சி மலை நீர் வரத்து அதிகரிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த வாரம் பெய்த லேசான மழைக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நீர் வரத்து அதிகரித்தையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோர் அங்குள்ள நீர் வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.










