சிதம்பரம் அருகே வெள்ளாற்றங்கரையில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு காயங்களுடன் ஆண் சடலம்
சிதம்பரம் அருகே தீத்தாம்பாளையம் பாலத்தின் அருகே யூனூஸ்நகர் எனுமிடத்தில் வெள்ளாற்றங் கரையோரம் புதன்கிழமை காலை உடலில் காயங்களுடன் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் 55 வயது மதிக்கத்தக்க








