சிதம்பரம் குட்டையில் இறந்து கிடந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்!
ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டம், போட்டோகோடியா கிராமத்தைச் சேர்ந்த கிரிஜன் முர்முர் (44) என்பவர் சிதம்பரம் அருகே கரிக்குப்பத்தில் உள்ள தனியார் அனல் மின்நிலையத்தில் வேலைபார்த்துள்ளார். பின்னர்








