நெல்லை அருகே கார்-பேருந்து மோதல்: ராஜபாளையம் இளைஞர்கள் இருவர் சாவு
திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே செவ்வாய்க்கிழமை கார்-பேருந்து மோதிய விபத்தில் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் இறந்தனர். மேலும் 3 பேர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.










