விபத்தில் உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு ரூ.6.65 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
ஸ்ரீவில்லிபுத்தூர், திருமுக்குளம், வடகரையில் குடியிருந்து வந்தவர் செல்வராஜ் மனைவி மோட்சமேரி (38). இவர் 6.10.2004-ம் தேதி குலாளர் தெருவில் லோடு வேனில் விறகை இறக்கிவிட்டு, அதில் திரும்பிக்










