இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர், காந்திநகரைச் சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம். இவரது மனைவி வெங்கடேஸ்வரி (39). இவர்களின் மகன் கமலக்கண்ணன் (17). இவர் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 6 மாதமாக சரியாக


ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், காந்திநகரைச் சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம். இவரது மனைவி வெங்கடேஸ்வரி (39). இவர்களின் மகன் கமலக்கண்ணன் (17). இவர் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 6 மாதமாக சரியாக வேலைக்குச் செல்லவில்லையாம். இதனால் வீட்டில் சப்தம் போட்டுள்ளார்கள். இதனால் மனம் உடைந்த கமலக்கண்ணன், வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...