ரயிலில் அடிபட்டு ஒருவர் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள லட்சுமியாபுரம் புதூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (48). சற்று மன நலம் பாதிக்கப்பட்ட அவர், இனாம்கரிசல்குளம் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தைக் கடக்க


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள லட்சுமியாபுரம் புதூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (48). சற்று மன நலம் பாதிக்கப்பட்ட அவர், இனாம்கரிசல்குளம் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, செங்கோட்டையிலிருந்து சென்னை நோக்கி சென்ற பொதிகை விரைவு ரயில் மோதியது. இதில் உடல் நசுங்கி கோவிந்தராஜ் உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...