விபத்தில் உயிரிழந்த பால் வியாபாரி குடும்பத்திற்கு ரூ.6.11 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மாத்தூர்-மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி (35). இவர் பால் கறந்து, அதை கூட்டுறவு சங்கங்களுக்கு விநியோகிக்கும் வேலை செய்து வந்தார். 6.11.2007-










