தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்சி ஜங்ஷன் அருகே காவலாளி  கொலை

திருச்சி ஜங்ஷன் ரயில்வே வளாகத்தில் கட்டடம் கட்டும் பணி ஒன்று நடந்து வருகிறது. அங்கே பொருள்களுக்கான காவலாளியாக பாலசுப்பிரமணியன் (55) என்பவர் பணியில் இருந்து வந்தார். நேற்று

News image
Updated On :26 செப்டம்பர் 2014, 7:24 am

கவியழகன்

திருச்சி ஜங்ஷன் ரயில்வே வளாகத்தில் கட்டடம் கட்டும் பணி ஒன்று நடந்து வருகிறது. அங்கே பொருள்களுக்கான காவலாளியாக பாலசுப்பிரமணியன் (55) என்பவர் பணியில் இருந்து வந்தார். நேற்று பணிக்கு வந்தவர், இன்று காலை 5 மணி அளவில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இவர், அந்தப் பகுதியில் நடக்கும் சமூக விரோதச் செயல்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுப்பதால், அது காரணமாக யாராவது அடித்துக் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீஸார் இந்தக் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.