ஸ்ரீவடபத்ரசாயி கோவிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருள்மிகு ஸ்ரீவடபெருங்கோவிலுடையான் கோவிலின் புரட்டாசி பிரமோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.பதியான பகவான் உகந்து எழுந்தருளியுள்ள திருத்தலங்களுள் தலையாயது ஸ்ரீவில்லிபுத்தூர்











