ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தை கொலை: மகன் தலைமறைவு
ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தையை கொலை செய்த மகனை போலீஸார் தேடி வருகிறார்கள்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி-ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் நீ.சுப்பையாத்தேவர் (70). இவர் சித்தாள் வேலை செய்து வந்தார்.










