சிறையில் ஜெயலலிதா : பண்ருட்டியில் அதிமுகவினர் உண்ணாவிரதம்
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து பண்ருட்டியில் அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.










