கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரத்தில் ஆந்திர முதல்வர் உருவபொம்மை எரிப்பு: தவாகவினர் 26 பேர் கைது

சிதம்பரத்தில் ஆந்திர முதல்வர் உருவபொம்மையை எரித்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :7 ஏப்ரல் 2015, 1:08 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் ஆந்திர முதல்வர் உருவபொம்மையை எரித்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் சட்டவிரோதமாகச் செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்ததாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளிகளை ஆந்திரக் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதனை கண்டித்து சிதம்பரம் வடக்குரதவீதி தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்டச் செயலாளர் முடிவண்ணன் தலைமையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆந்திர முதல்வர் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உருவபொம்மையை எரிந்த 26 பேரை நகர போலீஸார் கைது செய்து மாலை விடுவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.