/

மயிலாடுதுறையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 65 பேர் கைது

கர்நாடகா மாநிலம்,மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே  தடுப்பணை கட்டுவதை, மத்திய அரசு தடுத்து நிறுத்தக்கோரி, மயிலாடுதுறையில் ரயில்

Updated On :9 ஏப்ரல் 2015, 1:07 pm IST

கர்நாடகா மாநிலம், மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே  தடுப்பணை கட்டுவதை, மத்திய அரசு தடுத்து நிறுத்தக்கோரி, மயிலாடுதுறையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினைச் சேர்ந்த 1 பெண் உள்ளிட்ட 65 பேரை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.