கர்நாடகா மாநிலம், மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை, மத்திய அரசு தடுத்து நிறுத்தக்கோரி, மயிலாடுதுறையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினைச் சேர்ந்த 1 பெண் உள்ளிட்ட 65 பேரை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.