தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்த அகற்ற தேமுதிக வலியுறுத்தல்
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடியிருப்புகளைச் சுற்றி தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்ற வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகம் வலியுறுத்தியுள்ளது.










