தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்சி விமான நிலையத்தில் 5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

மலேசியாவில் இருந்து சென்னை வழியாக திருச்சி வந்த ஏர்இந்தியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :21 டிசம்பர் 2015, 6:01 am

கவியழகன்

மலேசியாவில் இருந்து சென்னை வழியாக திருச்சி வந்த ஏர்இந்தியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தங்கம் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவை சேர்ந்த ரவி அற்புதம் தலைமையில் சென்னையில் இருந்து சென்ற 6 பேர் கொண்ட குழுவினர்

திருச்சி விமான நிலையத்தில் சோதனை நடத்தினர். இதில் 5 கிலோ தங்கம் சிக்கி உள்ளது. இது தொடர்பாக 10 பயணிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.