லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சூலூரில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டவர் கைது

சூலூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

News image
Updated On :31 டிசம்பர் 2015, 11:21 am

மதன்

சூலூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர் திருப்பத்தூரைச் சேர்ந்த சுந்தரபாண்டி (28). இவர் எம்.டெக்., படித்துள்ளார். சமீபத்தில் பாபம்பட்டி பிரிவு அருகே இவர் ஒரு காரையும் திருடியுள்ளார். இவரை, இன்று போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இவரிடம் இருந்த காரையும் போலீசார் கைப்பற்றினர். இவர் 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.