அரசு தேர்வில் 100 மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, தான் கற்றுக் கொடுத்த சமூகவியல் பாடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற 5 மாணவர்களுக்கு தலா ரூ.1000 வழங்கி கௌரவித்தார் அரசுப் பள்ளி








