வாங்கியக் கடனை திருப்பித் தராத உயிர் தோழன் : ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மீது வழக்கு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரூ.2 லட்சம் வாங்கிக் கொண்டு நம்பிக்கை மோசடி செய்ததாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.








