மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பண்ருட்டியில் அதிமுக கவுன்சிலர் தீ குளிக்க முயற்சி

பண்ருட்டி நகராட்சியில் 33வது வார்டு கவுன்சிலராக இருக்கும் கோவிந்தன் என்பவர் நகர அம்மா பேரவை துணை செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

News image
Updated On :3 ஜனவரி 2015, 5:18 am

சீனிவாசன்

பண்ருட்டி நகராட்சியில் 33வது வார்டு கவுன்சிலராக இருக்கும் கோவிந்தன் என்பவர் நகர அம்மா பேரவை துணை செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கிளைக் கழகத் தேர்தல் நடந்தது. இதில் இரு தரப்பினருக்கு இடையே போட்டி நிலவியது. கிளைக்கழக தேர்தலில் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் பெயர் நிர்வாக பட்டியலைல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்தன் இன்று காலை பண்ருட்டி 4 முனை சந்திப்பில் நின்று தன் உடலில் மண்ணெணைய் ஊற்றி தீ குளிக்க முயன்றார். அப்போது அங்கு நின்றிருந்த போக்குவரத்து போலீஸார் அவரை காப்பாற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தை அடுத்து அதிமுக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் கூடியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.