திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை மலேசியாவில் இருந்து வந்த செங்கல்பட்டை சேர்ந்த ஹபீப் என்பவர் தனது உடலில் 218 கிராம் தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Updated On :12 ஜனவரி 2015, 8:15 am









