ஸ்ரீவில்லிபுத்தூரில் பிளஸ் 1 மாணவியைக் காணவில்லை என புகார்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிளஸ் 1 மாணவியைக் காணவில்லை என்று போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.


ஸ்ரீவில்லிபுத்தூரில் பிளஸ் 1 மாணவியைக் காணவில்லை என்று போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி தெருவைச் சேர்ந்தவர் பாலகுருவம்மாள் (40). இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி இறந்துவிட்டார்.
இவர்களின் மகள் பிரியதர்ஷினி (17). இங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். 22-ம் தேதி இரவு பாத்ரூம் சென்று வருவதாகக் கூறிச் சென்றவரைக் காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் பிரியதர்ஷினியைக் காணாததால், பாலகுருவம்மாள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...