மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிளஸ் 1 மாணவியைக் காணவில்லை என புகார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிளஸ் 1 மாணவியைக் காணவில்லை என்று போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2015, 12:12 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிளஸ் 1 மாணவியைக் காணவில்லை என்று போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி தெருவைச் சேர்ந்தவர் பாலகுருவம்மாள் (40). இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி இறந்துவிட்டார்.

இவர்களின் மகள் பிரியதர்ஷினி (17). இங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். 22-ம் தேதி இரவு பாத்ரூம் சென்று வருவதாகக் கூறிச் சென்றவரைக் காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் பிரியதர்ஷினியைக் காணாததால், பாலகுருவம்மாள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.