பண்ருட்டி அருகே 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
சிதம்பரம் பண்ருட்டி பகுதியில் உள்ள கடைகள், ஹோட்டல்கள், தொழிற்ச்சாலைகள், தொழிலாளர்கள் நலன் அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு நடத்தினர்.

Updated On :30 ஜனவரி 2015, 8:26 am

சிதம்பரம் பண்ருட்டி பகுதியில் உள்ள கடைகள், ஹோட்டல்கள், தொழிற்ச்சாலைகள், தொழிலாளர்கள் நலன் அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். பண்ருட்டி அருகே உள்ள முந்திரி தொழிற்சாலை, கடைகளில் ஆய்வு நடத்தியபோது 2 பெண் குழந்தைகளும் சிதம்பரம் சேத்தியா தோப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது 3 குழந்தைகளும் மீட்கப்படனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...