லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஹெல்மெட் கட்டாயமான முதல் நாளில் சாலை விபத்து: ஒருவர் பலி

திருச்சி சாலையில் ஒண்டி புதூர் மேம்பாலம் அருகில் இன்று காலை அதேபகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகள் காஞ்சனா

News image
Updated On :1 ஜூலை 2015, 8:00 am

மதன்

திருச்சி சாலையில் ஒண்டி புதூர் மேம்பாலம் அருகில் இன்று காலை அதேபகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகள் காஞ்சனா இரு சக்கரவாகனத்தில் ஹெல்மெட் அணிந்து சென்று கொண்டிருந்தார். மேம்பாலம் அருகே ஒரு வழிப் பாதையில் அவர் வரும் போது லாரியில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ள்னர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.