தனியார் பேருந்து-கார் மோதல்: பொறியியல் கல்லூரி பேராசிரியர் சாவு: மூவர் காயம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திங்கள்கிழமை தேசிய நெடுஞ்சாலை திருப்பத்தில் அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து எதிரே வந்த காரில் மோதியதில் காரை ஓட்டி வந்த பொறியில்










