இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருடைய காவல் ஜூன் 19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேர், இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாக ஜூன் 2-ம் தேதி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை ஜூன் 12-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அனுராதபுரம் நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் 12 பேரும், காவல் நீட்டிப்புக்காக மன்னார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆசிர்வாதம், மீனவர்களுடைய நீதிமன்றக் காவலை ஜூன் 19-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆனந்தரங்கரும் பாவேந்தரும்...

க்ளாசன், நிதீஷ் அரைசதம்: லக்னௌ அணிக்கு 157 ரன்கள் இலக்கு!

இளமையில் துறவு

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான வெற்றி ரியான் பராக்கின் நம்பிக்கையை அதிகரிக்கும்: இர்பான் பதான்
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


