ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அனுமதியின்றி செயல்பட்ட கிரானைட் குவாரியிலிருந்து வெடி பொருட்கள் பறிமுதல்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அனுமதியின்றி செயல்பட்ட கிரானைட் குவாரியிலிருந்து க்யூ பிரிவு போலீஸார் வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தி ஏராளமான வெடிபொருட்களை










