லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்பட்ட வெடி மருந்துகள் பறிமுதல்: 3 பேர் கைது

ஈரோடு வீரமாத்தியம்மன் என்ற வெடி மருந்து நிறுவனத்திலிருந்து கோவை பகுதியில் உள்ள கல் குவாரிகளுக்கு பாதுகாப்பற்ற முறையில் வெடிபொருட்களை கொண்டு செல்லப்படுவதாக வந்த

News image
Updated On :17 மார்ச் 2015, 8:42 am

மதன்

ஈரோடு வீரமாத்தியம்மன் என்ற வெடி மருந்து நிறுவனத்திலிருந்து கோவை பகுதியில் உள்ள கல் குவாரிகளுக்கு பாதுகாப்பற்ற முறையில் வெடிபொருட்களை கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்து சோதனையில் ஈடுபட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீஸார் 2 வாகனங்களை கைப்பற்றப்பட்டது. பின்னர் விசாரணை நடத்திய போலீஸார், பாதுகாப்பற்ற முறையிலும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் வெடிபொருட்களை கொண்டு சென்றதாக இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.