என்மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கு இதுவரை ஆதாரத்தை அரசால் திரட்ட முடியவில்லை: ஆ.ராசா
பழனியில் திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.கூட்டத்துக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.










