சாகுபடி செய்த கரும்பை கொள்முதல் செய்ய மறுப்பு: நெல்லை மாவட்ட விவசாயிகள் பாதிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் சாகுபடி செய்த கரும்பை தனியார் நிறுவனம் கொள்முதல் செய்யாததால் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.









