தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சுமை ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இளைஞர் சாவு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சுமை ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் புதன்கிழமை இரவு இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

News image
Updated On :14 மே 2015, 5:08 am

பார்திபன்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சுமை ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் புதன்கிழமை இரவு இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா மகன் சூர்யா(23).இவர், தனது  மோட்டார் சைக்கிளில் அதே ஊரைச் சேர்ந்த பாலன் மகன் பிரபாகரன் (22),சின்னராசு மகன் தினேஷ்குமார்( 25) ஆகியோருடன் ஆலங்குடிக்கு சென்றுவிட்டு புதன்கிழமை இரவு  அணவயல் திரும்பியுள்ளனர்.           

அவர்கள் வடகாடு காமராஜபுரம் அருகே சென்றபோது, அவ்வழியாகச் சென்ற சுமை ஆட்டோவின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சுர்யா நிகழ்விடத்திலே  இறந்தார்.படுகாயமடைந்த பிரபாகரன் திருச்சி தனியார் மருத்துவமனையிலும்,  தினேஷ்குமார்  ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வடகாடு போலீஸார் வழக்கு பதிவு செய்து சுமை ஆட்டோ ஓட்டுநர் வன்னியன்விடுதியைச் சேர்ந்த மதியழகன் மகன் பாண்டியராஜனை(20) கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.