கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

கலெக்டராகி பொது மக்களின் தேவையை நிறைவேற்ற ஆசை: மாநில 2ம் இடத்தை பிடித்த டிரைவர் மகள்

கள்ளக்குறிச்சியில் உள்ள ஏ.கே.டி அகாதமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த மாணவி மாநிலத்தில்....

News image
Updated On :21 மே 2015, 11:16 am

எஸ். முரளி

கள்ளக்குறிச்சியில் உள்ள ஏ.கே.டி அகாதமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த மாணவி மாநிலத்தில் 2-ம் இடத்தையும், மாவட்டத்தில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர், தமிழில் 99, ஆங்கிலத்தில் 99, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100 என மொத்தம் 498 மதிப்பெண்களை எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மாணவி கூறுகையில், நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். எனது தந்தை இதே பள்ளியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். நான் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், கலெக்டராகி பொது மக்களின் தேவையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆசைப்படுவதாக மாணவி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.