டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஐ.எம்.ஏ. சார்பில் டாக்டர்களுக்கான தொடர் கல்வி கருத்தரங்கு

விருதுநகர் மாவட்ட இந்திய மருத்துவக் கழகம் சார்பில் டாக்டர்களுக்கான தொடர் கல்வி கருத்தரங்கு வெள்ளிக்கிழமை, கழகத்தின் மாவட்டத் தலைவர் டாக்டர் காசிராஜன் தலைமையில் நடைபெற்றது.ஐ.எம்.ஏ. மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ.செல்வராஜன் வரவேற்றார்.

News image
Updated On :22 மே 2015, 1:29 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்ட இந்திய மருத்துவக் கழகம் சார்பில் டாக்டர்களுக்கான தொடர் கல்வி கருத்தரங்கு வெள்ளிக்கிழமை, கழகத்தின் மாவட்டத் தலைவர் டாக்டர் காசிராஜன் தலைமையில் நடைபெற்றது.
ஐ.எம்.ஏ. மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ.செல்வராஜன் வரவேற்றார்.

சென்னை, பில்ரோத் சிறப்பு மருத்துவமனையில் சுவாச நோய் பிரிவு சிறப்பு மருத்துவர் பி.ஜெயக்குமார் கருத்துரையாற்றினார். சுவாச நோய் பிரச்சனைகளைத் தீர்க்க வந்துள்ள நவீன மருத்துவ முறைகள், புதிய கண்டு பிடிப்புகள் குறித்த விளக்கினார்.

நிகழ்ச்சியில் டாக்டர்கள் ஜெகதீசன், சந்திரசேகரன், அசோகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.டாக்டர் சண்முகராஜன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.